Thursday 7 May 2015

பழனி பாபா


நீ என்ன செய்தாய் தவறேதுமில்லை
அநியாயத்திற்கு எதிராய் சீறினாய்
அரசியலை உரக்க மொழிந்தாய் - அறவழி
போர்புரிந்தாய் உனக்கு பின்னால் வந்த
கூட்டம் உன் வழியில் உன்
பெயரை சொல்ல நடுங்குகிறது - உன்னை
இகழாமல் விட்டதற்க்கு நன்றி சொல் .

0 comments:

Post a Comment