Thursday 3 September 2015

அகதி


மனித குழந்தையாய்  கூட  வாழ 
உலகத்திலும் தகுதியில்லை
மீனாய் வாழ கடலிலும் 
தகுதியில்லை ஒதுக்கபட்டான் கரை 
முன்றாம் உலகத்தை 
நோக்கிசென்றுள்ளான்; 
மனிதன் ரத்ததால்தான் 
இவ்வுலைகை நிராப்புவான் -என்பதை 
உணர்த்த தன் உடலை மட்டும் 
விட்டு சென்றான் சாட்சிக்காக .

எழுத்துப்பிழையின் உரிமை
AR

0 comments:

Post a Comment