மனித குழந்தையாய் கூட வாழ
உலகத்திலும் தகுதியில்லை
மீனாய் வாழ கடலிலும்
தகுதியில்லை ஒதுக்கபட்டான் கரை
முன்றாம் உலகத்தை
நோக்கிசென்றுள்ளான்;
மனிதன் ரத்ததால்தான்
இவ்வுலைகை நிராப்புவான் -என்பதை
உணர்த்த தன் உடலை மட்டும்
விட்டு சென்றான் சாட்சிக்காக .
எழுத்துப்பிழையின் உரிமை
AR
AR
0 comments:
Post a Comment